Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி கோவில் ரூ.1.44 கோடி காணிக்கை ... ராமேஸ்வரத்தில் சர்வரோக நிவாரண யாகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாட்டின் பழமையான மசூதி கேரளாவில் விரைவில் திறப்பு
எழுத்தின் அளவு:
நாட்டின் பழமையான மசூதி கேரளாவில் விரைவில் திறப்பு

பதிவு செய்த நாள்

23 செப்
2021
04:09

திருச்சூர்: கேரளாவில், மாநில அரசால் புனரமைக்கப்பட்டுள்ள, நாட்டின் மிகப் பழமையான மசூதி, பொது மக்களுக்காக, விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள திருச்சூர் மாவட்டத்தில், செரமான் ஜும்மா மஸ்ஜித் என்ற மசூதி உள்ளது. இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மற்றும் மிகப் பழமையான மசூதியாக கருதப்படும் இது, கி.பி., 629ம் ஆண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாநில அரசால் புனரமைக்கப்பட்டுள்ள இந்த பழமையான மசூதி, விரைவில் பார்வையாளர்களுக்காக திறந்துவைக்கப்பட உள்ளது. இது குறித்து மூத்த அரசு அதிகாரி நவுஷித் கூறியதாவது:மாநில அரசு திட்டத்தின்கீழ், 1.14 கோடி ரூபாய் செலவில், செரமான் ஜும்மா மஸ்ஜித் மசூதி புனரமைக்கப்பட்டுள்ளது. மசூதியின் அசல் தன்மையும் அதன் அழகையும் சீர்குலைக்காமல் இந்த புனரமைப்புப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த மசூதியின் வளாகத்தில், ஒரு கோடி ரூபாய் செலவில், இஸ்லாமிய பாரம்பரிய அருங்காட்சியகம் ஒன்றும் கட்டமைக்கப்பட்டுள்ளது.இந்த புனரமைப்புப் பணிகள் முடிக்கப் பட்டு உள்ளதற்கான கடிதம், மாநில அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மக்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக, இந்த மசூதியை, முதல்வர் பினராயி விஜயன் விரைவில் திறந்து வைக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar