Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமேஸ்வரம் கடலோரத்தில் சர்ச் : ... கோதண்டராமர் ஸ்வாமி கோயிலில் புரட்டாசி சனி வழிபாடு கோதண்டராமர் ஸ்வாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிற்கால பாண்டியர்கள் கல்வெட்டு கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2021
06:09

அருப்புக்கோட்டை : மானாமதுரை வைகை ஆற்றில் பிற்கால பாண்டியர்களின் துண்டு கல்வெட்டுகளை கண்டெடுத்த அழகப்பா பல்கலை ஆய்வு மாணவர்கள் மீனாட்சி சுந்தரம், தாமரைகண்ணன், மன்னர் துரைசிங்கம் அரசு கலை கல்லுாரி மாணவர் துவாரகன் ஆகியோர் இவற்றை ஆய்வு செய்தனர்.

அவர்கள் கூறியதாவது: ஒரே இடத்தில் 2 கல்வெட்டு துண்டுகள் கிடைத்துள்ளது. இது பிற்கால பாண்டியர்களின் காலத்தை சேர்ந்தது. இதன் காலம் 12 ம் நுாற்றாண்டு. அரசரின் பெயர் சுந்தரபாண்டியன் என்று மட்டும் உள்ளது. விரிவான விபரங்கள் காண முடியவில்லை. அரசரின் 5 ம் ஆண்டு கால ஆட்சியில் பிரம்மதேயம் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கலாம். பிரம்மதேயம் என்பது பிராமணர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கப்பட்டதை குறிக்கும். பூதிக்குளம், வேளார்குறிச்சி என்ற 2 ஊர்களின் பெயர்கள் கல்வெட்டுகளில் உள்ளது. இங்கு அமைந்திருந்த கோயிலில் திருநந்தா விளக்கெரிக்க தானம் அளிக்கப்பட்டதை கல்வெட்டுகளில் பொறித்திருக்கிறார்கள். சிறப்பான வழிபாட்டில் இருந்த கோயில் பின்னாளில் சிதைந்து போயிருக்கலாம். இதுபோன்ற சிறப்பான கோயில்கள் தற்போது பராமரிப்பு இல்லாமல் அழிந்து வருகிறது. இதுபோன்ற வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar