Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமர், கிருஷ்ணருக்கு தேசிய கவுரவம்; ... ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தாயார் திருவடி சேவை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலை திறக்க வலியுறுத்தி சிவபக்தர்கள் ஆர்ப்பாட்டம்
எழுத்தின் அளவு:
கோவிலை திறக்க வலியுறுத்தி சிவபக்தர்கள் ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நாள்

11 அக்
2021
09:10

தொண்டாமுத்தூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முன், கோவிலை திறக்க வலியுறுத்தி சிவபக்தர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட சிவனடியார்கள் சார்பில், அனைத்து நாட்களும் கோவிலை திறக்க வேண்டும் என வலியுறுத்தி, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிவபக்தர்கள், தமிழகத்தில், டாஸ்மாக், பள்ளி, கல்லூரி, மால்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகள் வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வாரத்தில் திங்கள் முதல் வியாழன் வரை உள்ள 4 நாட்கள் மட்டுமே, கோவில்கள் திறக்கப்படுகிறது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமை, கோவில்களில் பக்தர்களை அனுமதிப்பதில்லை. இந்துமத வழிபாட்டில், கூட்டு வழிபாடு கிடையாது. இதனால், நோய் தோற்று பரவவும் வாய்ப்பில்லை. மக்கள் தங்களின், மன கஷ்டங்களை தெய்வத்திடம் முறையிடுவதை தடுக்கக்கூடாது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோவில்கள் திறந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என, கோரிக்கையை வலியுறுத்தினார். இதில், 50க்கும் மேற்பட்ட சிவ பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar