Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நன்றி தெரிவிக்கும் பூஜை பேச்சில் இனிமை வேண்டும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கட்டிக் காப்பார் காலபைரவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2021
03:11


வீட்டை பூட்டி விட்டு, வெளியூர் கிளம்ப பயப்படுவோர் பலர். அதிலும் வீட்டில் ஆள் இருக்கும் போதே பொருட்களை திருடுபவர்கள் மலிந்து விட்ட காலம் இது. நியாயமான வழியில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், நம்மிடமே நிலைக்கச் செய்வார் காலபைரவர். இவரது வாகனமான நாய் நன்றியுடன் சுற்றி வந்து வீட்டைக் காப்பது போல, இவரும் நம் வீட்டைப் பாதுகாப்பார். தன்னை நம்பி சரணடைந்தவர்களை காப்பதில் இவருக்கு நிகர் யாருமில்லை.
இவரை தேய்பிறை அஷ்டமியன்று வழிபடுவது சிறப்பு. வழிபாட்டின் போது, எலுமிச்சம்பழத்தை பைரவரின் பாதத்தில் வைத்து வாங்கிக் கொள்ளுங்கள். பைரவர் அபிேஷகத்திற்கு திருமஞ்சனப்பொடி, பால், தயிர், பச்சரிசி மாவு வாங்கிக் கொடுங்கள். தயிர் சாதம் படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுங்கள். பைரவரை நம்பி வெளியூர் செல்லுங்கள். உங்கள் வீட்டைக் கட்டிக்காப்பது பைரவர் பொறுப்பு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar