Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மேல்மலையனுார் அங்காளம்மன் ஊஞ்சல் ... ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் திருஅத்யயன உற்சவம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடவுள் - பக்தர் இடையே இடைத்தரகர்கள் எதற்கு?: உயர் நீதிமன்றம்
எழுத்தின் அளவு:
கடவுள் - பக்தர் இடையே இடைத்தரகர்கள் எதற்கு?: உயர் நீதிமன்றம்

பதிவு செய்த நாள்

02 நவ
2021
02:11

 சென்னை :கடவுளுக்கும், பக்தர்களுக்கும் இடையில், இடைத்தரகர்களுக்கு இடமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் இரண்டாம் பிரகாரத்தில், பக்தர்கள் சுற்றி வர அனுமதிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவிலுக்கு வரும் பக்தர்களை, பஸ் நிலையத்தில் இடைத்தரகர்கள் சந்தித்து, தரிசனத்துக்கு ஏற்பாடு செய்வதாக 500 ரூபாய் வரை வசூலிக்கின்றனர் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.உடனே நீதிபதிகள், கடவுளுக்கும், பக்தர்களுக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை. ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்றனர். இந்த பிரச்னை தொடர்பாக மனுவாக தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர். அரசு தரப்பிலும் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். தணிக்கை குழுகோவில்களின் கணக்குகளை மத்திய தணிக்கை குழு வாயிலாக தணிக்கை செய்யக் கோரிய வழக்கும், நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்தும் அறிக்கை அளிக்க, அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar