Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐப்பசி கடைசி சனி: கதலி ... 50,000 தலமர கன்று கோயில்களில் நடவு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்களின் வருகை அதிகரித்து வருவாயும் ஏறுமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2021
03:11

பெங்களூரு : கொரோனாவால் கோவில்களின் வருவாய் குறைந்திருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவாயும் ஏறுமுகமாக உள்ளது.

பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூர் காடி சுப்ரமண்யர் கோவில், நெலமங்களாவின் சிவகங்கை கோவில், கர்நாடக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, ஏ பிரிவு கோவில்களாகும். லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும்.கொரோனா பரவலை தடுக்க, மாதக்கணக்கில் ஊரடங்கு அமலில் இருந்ததால் கோவில்கள் மூடப்பட்டிருந்தது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை சந்தித்தன.அதன்பின் திறக்கப்பட்டன

என்றாலும், கொரோனா பீதியாலும், கடும் கட்டுப்பாடுகளாலும், பக்தர்கள் வருகை குறைந்தது.தற்போது தொற்று கட்டுக்குள் வந்ததால் அனைத்து விதிமுறைகளையும் அரசு நீக்கியுள்ளது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இரண்டு மாதங்களாக தசரா, தீபாவளி நேரத்தில், காடி சுப்ரமண்யா, சிவகங்கை கோவில்களுக்கு பக்தர்கள் பெருமளவில் வந்தனர். வருவாயும் அதிகரிக்கிறது. எதிர் வரும் நாட்களில் வருவாய் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.பெங்களூரு ரூரல் மாவட்டத்தின் கோவில்களுக்கு, புதிய களை வந்துள்ளது. பரபரப்பாக காணப்படுகிறது. கோவில்கள் அருகில், பூ, பழம், பூஜை பொருட்களை விற்று வாழ்க்கை நடத்துவோருக்கும் ஓரளவு வருவாய் கிடைக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar