Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் சீரடி சாய்பாபா கோவிலில் ... ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா: பக்தர்களுக்கான தரிசன நேரம்! ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசிப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏர்வாடி திருவளுதீஸ்வரர் கோயிலில் பாலாலயம்
எழுத்தின் அளவு:
ஏர்வாடி திருவளுதீஸ்வரர் கோயிலில் பாலாலயம்

பதிவு செய்த நாள்

09 டிச
2021
03:12

வள்ளியூர்: ஏர்வாடி திருவளுதீஸ்வரர் கோயிலில் 300 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பாலாலயம் நடந்தது. 


ஏர்வாடி பெரியநாயகி அம்பாள் சமேத திருவளுதீஸ்வரர் கோயிலில் 300 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு நேற்று பாலாலயம் நடந்தது. ஏர்வாடி திருவளுதீஸ்வரர் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலின் பரிவார மூர்த்திகளுக்கு பாலாலயம் செய்யப்பட்டு டி.வி.எஸ். அறக்கட்டளை மூலம் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு தயாராக உள்ளது. இந்நிலையில் 2022 பிப்.6ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் டி.வி.எஸ். அறக்கட்டளை நிர்வாகிகள் பொதுமக்கள் முடிவு செய்தனர்.  நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜை முதல்கால பூஜையுடன் பாலாலய விழா துவங்கியது. 2ம் நாளான நேற்று காலை7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம் பஞ்சகவ்வியம் 2ம் காலபூஜை, தீபாராதனை, பாலாலயம் நடந்தது. இக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஓடாமல் இருந்த தேர் தற்போது சுமார் ரூ.60 லட்சம் செலவில் அறநிலையத்துறை டி.வி.எஸ். அறக்கட்டளை மூலம் புதிய தேராக வெள்ளோட்டத்திற்கு தயாராக உள்ளது.  வரும் 2022 வைகாசி மாதம் தேர் வெள்ளோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் முருகன்  டி.வி.எஸ். அறக்கட்டளையினர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் விருப்பன் திருநாள் எனப்படும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இக்கோவிலில், ... மேலும்
 
temple news
நாகை; நாகையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பாதாள காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா; மேளதாளம், காளி ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என்று அழைக்கப்படும் தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை விழா கடந்த 14ம் ... மேலும்
 
temple news
திருப்பதி; ராமானுஜர் பிறந்த ஆருத்ரா நட்சத்திர நாளில் பாஷ்யகார சாத்துமோரா நடைபெறும். ராமானுஜர் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar