Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவில் 4 ... செல்ல வழியில்லாத செல்லாண்டியம்மன் கோயில் செல்ல வழியில்லாத செல்லாண்டியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று மகாகவி பாரதியார் 140வது பிறந்தநாள்
எழுத்தின் அளவு:
இன்று மகாகவி பாரதியார் 140வது பிறந்தநாள்

பதிவு செய்த நாள்

11 டிச
2021
12:12

நவீன தமிழ் கவிதைகளுக்கு முன்னோடி மகாகவி பாரதி தான். அவரது கவிதைகளில் இனிமை, எளிமைநிறைந்திருக்கும். தமிழின்பெருமை, தமிழர் நலன், தேசப்பற்று, பெண் விடுதலை, தீண்டாமைஒழிப்பு, தேச விடுதலைக்கு ஆதரவாக ஓங்கி ஒலித்த, தனித்துவம் மிகுந்தகுரல் அவருடையது. அவர் கவிஞர் மட்டுமல்ல... சிறந்தஎழுத்தாளர், பத்திரிகையாசிரியராகவும் விளங்கியவர். 7 வயதில் கவிதைபாடத்துவங்கியவர் பாரதி. இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், வங்கம் பயின்றவர் அவர். இத்தனை மொழிகளில் புலமைபெற்றதால் தான், ‘யாம் அறிந்தமொழிகளிலே தமிழ்மொழி போல இனிதாவது எங்கும் காணோம்’ என மனம் திறந்து சொன்னார் மகாகவி. நாட்டின் விடுதலையில் தீவிர தாகம் கொண்டபாரதி 1905ம் ஆண்டு முதல் அரசியலில் ஆர்வம் காட்டினார். வ.உ.சி.,யுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. இந்தியாவார இதழை நாட்டின் விடுதலைப்போராட்டத்திற்கு பயன்படுத்தினார். அவரது இதழ்களில் வெளியான பாடல்கள், கேலிச்சித்திரங்கள் நாட்டின் சுதந்திரப்போராட்டத்திற்கு கைகொடுத்தன. அக்கால இளைஞர்களுக்கு சுதந்திர வேட்கையை ஏற்படுத்தின. தேசிய உணர்வு ததும்பும் கவிதைகளைப்படைத்து மக்களை ஒருங்கிணைத்தகாரணத்தால் தேசியக்கவிஞர் என போற்றப்பட்டவர் பாரதி. அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்ற சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
கோவா; இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை, கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பர்கலி ... மேலும்
 
temple news
புதுடில்லி; புதுடில்லி, குருகிராம், வரசித்திவிநாயகர், சாரதாம்பாள் கோவிலில் பிராண பிரதிஷ்டை, ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி திருச்சனுார் பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த ஒன்பது நாட்களாக நடந்து வந்த ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த சம்பகசஷ்டி விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar