Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாணிய சக்தி விநாயகர் கோயில் ... சோழீஸ்வரர் கோவிலில் கொடியேற்று விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்கள் அச்சம்: சடங்குகள் செய்யும் இடம் மிக மோசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2021
03:12

மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே குமரலிங்கத்தில் பக்தர்கள் பயன்படுத்தும் ஆற்றுப் பாதை மிக மோசமாக உள்ளது. மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் அமராவதி ஆற்றங்கரையில் காசி விசு வநாதர் கோவில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டது, இதில் குறிப் பிடத்தக்கதாக இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் தலமாக இது உள்ளது. இ தனால் பல மாவட்டங்களில் இருக்கும் பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு இங்கு வந்து திதி கொடுப்பதை வழக் கமாக கொண்டுள்ளனர்.

இந்தசடங்கு, அமராவதிஆற்றையும்கோ விலையும் இணைக்கும் படிக்கட்டுகளில் உள்ள காலி இடங்களில் நடக்கிறது இந்த சடங்கிற்கு பின்பு ஆற்றில் சென்று பக்தர் கள் நீராடுவது சம்பிரதாயம் ஆகும். ஆனா ல் ஆற்றுக்கு செல்லவேண்டிய பாதை மி க மோசமாக உள்ளது. படிக்கட்டிலிருந்து ஆறு வரை முட்புதர்கள் ,சகதி,பள்ளங்கள் மிகக் குறுகலான பாதைஎன பயன்படுத்த முடியாத அளவில் இந்த இடம் உள்ளது. இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: " திதி கொடுத்த பின் குளிக்க செல்லும் இடம் மிகவும் ஆபத்தாக உள்ளது. பாம்பு கள், விஷப்பூச்சிகள்,நீர் சுழல், சகதி, ஆ ளை மறைக்கும் புதர்கள் இவற்றைக்கட ந்து தான் ஆற்றுக்கு செல்லவேண்டிய கட் டாயம் உள்ளது. இதனால்இங்கு திதி கொ டுக்க வரும் பக்தர்கள் மிகவும் அச்சப்படு கின்றனர். ஆபத்தும்உள்ளது இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு பக்தர்கள் ஆ ற்றுக்கு சென்று திரும்பும் பாதை ஆக்கி ரமிப்புகளை அகற்றிசுத்தம்செய்ய வேண் டும்" என தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாநகர பகுதியில் உள்ள வைணவத் கோவில்களில், 25 கருட சேவை ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, தினமும் ... மேலும்
 
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோட்டில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆனி மாதம் தேய்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
மதுராந்தகம்; மதுராந்தகம் அடுத்த அருங்குணம் ஊராட்சியில், நுாறாண்டுகள் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோவிலில் விசுவாவசு ஆண்டு ஆனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar