Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி உற்சவம் : கோவில்களில் ... மனதில் உள்ள பக்தியை மட்டுமே இறைவன் பார்க்கிறார்: ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் மனதில் உள்ள பக்தியை மட்டுமே இறைவன் ...
முதல் பக்கம் » செய்திகள்
பிறர் கொண்டாடும் படி வாழ வேண்டும்
எழுத்தின் அளவு:
பிறர் கொண்டாடும் படி வாழ வேண்டும்

பதிவு செய்த நாள்

18 டிச
2021
01:12

அவிநாசி: "நமது பெருமை, புகழை, பிறர் கொண்டாடும் படி வாழ்வது தான், உண்மையில் புகழுக்குரியது" என, திருச்சி கல்யாணராமன் பேசினார்.  ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, அவிநாசி, ஸ்ரீவீர ஆஞ்சநேயர் பக்த பேரவை சார்பில், வில்லிபாரத தொடர் சொற்பொழிவு. ஸ்ரீவியாஸராஜர் ராமநாம பஜனை மடத்தில் நடந்து வருகிறது. நேற்று மாலை, சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன், புராண கதைகளுடன் வாழ்வியல் சூழலை விளக்கினார்.

அவர் பேசியதாவது: பதவி ஆசை என்பது, புராண காலத்தில் இருந்து இன்று வரை இருக்கிறது. எத்தனை உயர்ந்த பதவியில் இருந்தாலும், பணிவுடன் இருக்க வேண்டும். உயர் பதவியில் இருக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். இதற்கு, ராமாயணம் மிகச்சிறந்து உதாரணம். சக ஊழியர்களிடம் அன்னியோன்யாக இருக்க வேண்டும். பணம், பதவி வரும் போது, பணிவும் வர வேண்டும். உயர்ந்த நிலையில் இருந்தாலும், எளிமையாக, சாதரணமாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். வசதி, வாய்ப்பு வரும்போது தன்னடக்கம் வர வேண்டும்; இவையெல்லாம் புராண காலத்திலேயே சொல்லப்பட்டுள்ளன.

முதல் சத்ரு, கோபம் தான். எனவே, கோபத்தை விட்டொழிக்க வேண்டும். மனதில் சபலம் வந்தால் பலம் போய்விடும். தமது மனம் தான் நமக்கு காவலாக இருக்க வேண்டும். புகழ், பெருமை என்பது, நமக்கு நாமே தேடிக் கொள்வதல்ல. மாறாக, நமது பெருமை, புகழை மற்றவர்கள் கொண்டாட வேண்டும்; பிறர் கொண்டாடும் படி வாழ வேண்டும். நம்மை விட அறிவாளிகள் இவ்வுலகத்தில் உள்ளனர் என்ற மனநிலையை, எப்போதும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். புராணங்கள், இதிகாசங்களை படிக்க வேண்டும். வாழ்க்கையின் அனைத்து தத்துவங்களும் அதில் உள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் இருந்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வீதி பஜனை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பஜனை மடத்தில் மார்கழி வழிபாடு நடக்கிறது. இங்குள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே நெல்லியாலம் சுற்று வட்டார பகுதிகளில், கடும் குளிரிலும் இளைஞர்கள் ராமர் பஜனை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர பந்தலில், சாணக்யா குரு சேனல் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடந்து வரும் மார்கழி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar