Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை இலவச டோக்கன் வெளியீடு: ... சரண கோஷத்துடன் தர்மசாஸ்தா திருக்கல்யாணம் கோலாகலம் சரண கோஷத்துடன் தர்மசாஸ்தா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் அய்யாவைகுண்டர் அவதாரபதியில் பட்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் அய்யாவைகுண்டர் அவதாரபதியில் பட்டாபிஷேகம்

பதிவு செய்த நாள்

26 டிச
2021
03:12

திருச்செந்துார்: திருச்செந்துார் அய்யா வைகுண்டர் அவதாரபதியில், திருக்கல்யாண திருஏடு வாசிப்பு திருவிழா நடந்தது. பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது. இங்கு திருஏடு வாசிப்பு திருவிழா 10ம் தேதி துவங்கியது. 15ம் திருவிழா நேற்று முன்தினம் மாலை திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி, அதிகாலை அவதாரபதி நடை திறக்கப்பட்டு, 6:00 மணிக்கு பணிவிடையும், பகல் 12:00 மணிக்கு உச்சி பணிவிடையும் நடந்தது. மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு திருவிழா நடந்தது. இந்த நிகழ்ச்சியை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் ள்ளியூர் எஸ். தர்மர் துவக்கி ர். பின்னர் பேராசிரியை ஸ்ரீமதி, மகாராஜன் ஆகியோர் திருக்­கல்யாண திருஏடு வாசித்தனர். தொடர்ந்து அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி, அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியில், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை சட்ட ஆலோசகர் கீல் சந்திரசேகரன், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை செயலாளர் பொன்னுதுரை, ருளாளர் ராமையா நாடார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று மாலை 3:00 மணிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகன பவனி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar