Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புறப்பற்றுதலை துறந்து எம்பெருமானை ... பெரியாழ்வாரும், ஆண்டாளும் லட்சுமி நரசிம்மரின் பக்தர்கள்: ஓய்வு பெற்ற நீதிபதி உபன்யாசம் பெரியாழ்வாரும், ஆண்டாளும் லட்சுமி ...
முதல் பக்கம் » சிறப்பு செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

08 ஜன
2022
10:01

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் நேற்று முதல் துவங்கியது. ஜனவரி 14 வரை 8 நாட்கள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு வடபத்ரசயனர் சன்னதியில் உள்ள ராப்பத்து மண்டபத்தில் ஆண்டாள் எழுந்தருளினார். அங்கு ஆண்டாளுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, சிறப்பு திருமஞ்சனம், திருவாராதனம் கோஷ்டி, பஞ்சாங்கம் வாசித்தல் நடந்தது. பின்னர் ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வில்லிபுத்தூரார் மங்களாசாசனம் நடந்தது. பின்னர் மாலை 6:00 மணிக்கு ஆண்டாள் சன்னதி வந்தடைந்தார். அங்கு பகல் பத்து உற்சவத்தின் ஐந்தாம் திருநாள் நடந்தது. நேற்று முதல் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்பதால் மெயின் கேட் முன்பு நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். வருடம்தோறும் திருமுக்குளம் மேற்கு கரையில் அமைந்துள்ள எண்ணெய்க்காப்பு மண்டபத்தில் இந்த உற்சவம் நடப்பது வழக்கம். ஆனால், தற்போது கொரோனா காரணமாக வடபத்ரசயனர் சன்னதி இராப்பத்து மண்டபத்தில் எண்ணை காப்பு உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கோவில் பட்டர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் சிறப்பு செய்திகள் »
temple news
காரமடை; கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு வைகுண்ட ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம நம்பெருமாளுக்கு சாற்றுமுறை திருஷ்டி ஆரத்தி பூஜை நடைபெற்றது.ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி விழா இராப்பத்து ஏழாம் நாளில், பரமபத வாசல் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இன்று அதிகாலைசொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம் பெருமாள் ... மேலும்
 
temple news
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டதுசென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar