Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் நள்ளிரவு முதல் ... மகரஜோதி தரிசனத்துக்கு புல்மேட்டில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நீலகிரி பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2022
01:01

ஊட்டி: நீலகிரியில், வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

ஊட்டி, பழைய அக்ரஹாரத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் காலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. தொடர்ந்து, 6:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள கோவிந்தா கோஷம் எழுப்பியப்படி சாமி தரிசனம் செய்தனர். அதே போல், ஊட்டி புது அக்ரஹாரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கீழ் இயங்கும் வேணுகோபால சுவாமி கோவிலில் அதிகாலை, 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் வேணுகோபாலசுவாமி சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். சொர்க்க வாசல் திறக்கப்பட்டு கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாவட்டத்தில் பிற பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நடந்த சிறப்பு அலங்கார பூஜையில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் கோவில்களில் சொர்க்க வாசல் திறந்தவுடன் சிறிது தூரம் மட்டும் சுவாமி வீதி உலா நடந்தது. ஊட்டியில் அதிகாலையில் கடும் குளிரை பொருட்படுத்தாமல் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar