Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீவில்லிபுத்தூரில் தைப்பொங்கல் ... குன்றத்து கோயிலில் சுவாமிகளுக்கு மண்பானை பொங்கல் படையல் குன்றத்து கோயிலில் சுவாமிகளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலில் தரிசனம் செய்ய 5 நாட்கள் தடை: வெளியிலிருந்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
கோவிலில் தரிசனம் செய்ய 5 நாட்கள் தடை: வெளியிலிருந்து பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

15 ஜன
2022
12:01

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய ஐந்து நாட்கள் தடை விதிக்கப்பட்டதால், பக்தர்கள் கோவில் வெளியிலிருந்து கோபுர தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர். 14 கி.மீ., துாரம் நடந்து கிரிவலம் சென்று, அஷ்டலிங்க கோவில்களிலும் தரிசனம் செய்வர். இந்நிலையில் கொரோனா, ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்திடும் விதமாக, ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த, 7-, முதல், 9-, வரை மூன்று நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து மீண்டும் நேற்று முதல், வரும், 18- வரை ஐந்து நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்து அரசு உத்தரவிட்டது.அதன்படி ஐந்து நாட்கள், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கோவில் ராஜகோபுரம் உள்ளிட்ட நான்கு கோபுர வாயில் முன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும், தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள், நேற்று தை மாத பிறப்பை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய முடியாமல், வெளியிலிருந்து கோபுரத்தை மட்டும் தரிசனம் செய்து சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி மாதத்தின் கடைசி நாள். வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதியுடன் சேர்ந்து வருவது மிக சிறந்ததாக ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம், ராம ஏகாதசியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் புரட்டாசி ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறக்கிறது. நாளை காலை கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar