Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் அறநிலையத்துறை அமைச்சர் ... சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் தைப்பூச மகோற்சவம் சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் இன்றி தைப்பூச அபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் இன்றி தைப்பூச அபிஷேகம்

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
04:01

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான பழனி ஆண்டவர் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

மலைக்குப் போகும் பாதையில் மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழனியாண்டவருக்கு தைப்பூசத்தன்று விழா நடைபெறுவது வழக்கம். காலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து பூஜை, அபிஷேக பொருட்களை சிவாச்சாரியார்கள் பழனி ஆண்டவர் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு எழுந்தருளியுள்ள மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உட்பட பல்வகை திரவிய அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள உற்சவர்கள் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை, முத்துக்குமார சுவாமி தெய்வானை தனித்தனியாக கோவிலுக்குள் புறப்பாடாகினர். வழக்கமாக இரண்டு மூலவர்கள் ரத வீதிகளில் உலா நிகழ்ச்சி நடைபெறும். கொரோனா தடை உத்தரவால் கோயிலுக்குள் சுவாமி புறப்பாடு நடந்தது. அதிகாலை முதல் பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து வந்தனர். கோயில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கோயில் வாசலில் நேர்த்திக்கடனை செலுத்தி சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன் முன்பு யாகசாலை பூஜைகள் முடிந்து மூலவர், உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. மாலையில் உற்சவர்கள் கோயிலுக்குள் புறப்பாடு நடந்தது. ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் மூலவர், சக்திவேலுக்கு அபிஷேகம் பூஜைகள் முடிந்து மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்துப்படியானது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar