Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் தைப்பூச விழா வீரட்டானேஸ்வரர் கோவிலில் தைப்பூச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் தைப்பூச மகோற்சவம்
எழுத்தின் அளவு:
சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் தைப்பூச மகோற்சவம்

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
16:20

பாலக்காடு: சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் தைப்பூசம் உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வலியபாடம் அருகே உள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு எல்லா ஆண்டும் தைப்பூச மகோற்சவம் கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டு உற்சவம் கடந்த 10ம் தேதி கோவில் தந்திரி வாசுதேவா வாத்தியான் நம்பூதிரிபாடின் தலைமையில் நடந்த கொடியேற்றத்துடன் ஆரம்பித்தன. திருவிழாவின் சிறப்பு நாளான இன்று காலை நான்கு மணிக்கு கணபதி ஹோமத்துடன் கோவில் நடை திறந்தன. தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், நவகம், பஞ்சகவ்யம் ஆகிய அபிஷேகங்கள் மூலவருக்கு நடைபெற்றது. இதையடுத்து

நாணயப்பறை, காழ்ச்சப்பறை சமர்ப்பணம் நடந்தது. 7 மணிக்கு உஷ பூஜைக்கு பிறகு காவடி எழுந்தருளல், காவடி பூஜை, அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து பஞ்சவாத்தியம் உறங்கு உண்டு யானைகளின் அணிவகுப்பிற்க்கு பிறகு உச்ச பூஜை நடந்தன. மாலை 6.00 மணிக்கு மூலவருக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யானைகளின் அணிவகுப்புடன் பஞ்சவாத்தியம் முழங்க மூலவர் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளும் வைபவவும் 8 மணிக்கு அத்தாழ பூஜையும் நடந்தன. இதையடுத்து நடந்த யானைகளின் அணிவகுப்புடன் விழா நிறைவடைந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன் பாளையம் டேம்ரோடு கொருமடுவு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை மயூரநாத முருகப்பெருமான், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கோவிலில் வருடாபிஷேக விழாவில் ... மேலும்
 
temple news
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழாவின் ஒரு பகுதியாக தங்க பாத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் தீர்த்தவாரி உற்சவம் அனந்த சரஸ் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar