Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோமாதா எங்கள் குலமாதா!! பிரம்மாண்ட சிவன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வாஸ்து தோஷம் போக்குபவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2022
04:02


வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால் பிரச்னை, துன்பம் தொடர்கதையாகத் தான் இருக்கும். நுாறு சதவீதம் தோஷம் இல்லாமல் வீட்டைக் கட்டுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. எந்த தோஷமாக இருந்தாலும் அதை நிவர்த்தி செய்பவராக தெலுங்கானா, வாராங்கல் மாவட்டம் காசிப்பேட்டில் சுயம்பு வெள்ளெருக்கு விநாயகர் திகழ்கிறார். இவரை சங்கடஹர சதுர்த்தியன்று தரிசிப்பது சிறப்பு.  
பக்தர் ஒருவரின் கனவில் விநாயகர் தோன்றி,  குறிப்பிட்ட இடத்தில் வெள்ளெருக்கின் வேரில் சுயம்பு மூர்த்தியாகத் தான் இருப்பதாகத் தெரிவித்தார். அதைக் கண்டுபிடித்து காசிப்பேடு என்னும் இப்பகுதியில் வைத்து வழிபடத் தொடங்கினர். விநாயகரை பிரதிஷ்டை செய்யும் முன் விநாயகர் யந்திரத்தை புனித தலங்களுக்கு எடுத்துச் சென்று பூஜைகள் நடத்தினர். பக்தர்களின் அமோக வரவேற்பால் கோயில் நாளடைவில் விரிவுபடுத்தப்பட்டது. ஆவணி மாதத்தில் விநாயகருக்கு வசந்த உற்ஸவமும், சித்திபுத்தி தேவியருடன் கல்யாண உற்ஸவமும் நடத்தப்பட்டது. பிரபல மடங்களைச் சேர்ந்த பீடாதிபதிகள் மூலம் ‘கணபதி யோகம்’ எனும் பட்டாபிஷேக உற்ஸவத்தினை நடத்தினர்.
இமாலய பிரதேசத்தைச் சேர்ந்த பக்தரின் கனவில் தோன்றி ‘தனக்கு வெள்ளிக் கவசம் சாத்தி அழகு பார்க்க வேண்டும்’ என்று விநாயகர் கேட்க அவரும் காணிக்கையாக செலுத்தினார். விநாயகர் சதுர்த்தியன்று தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனத்தில் விநாயகரை எழுந்தருளச் செய்கின்றனர். சங்கடஹர சதுர்த்தியன்று பக்தர்கள் கூட்டம் அலை மோதும். நவராத்திரி விழாவின் போது தினம் ஒரு விசேஷ அலங்காரம் நடக்கும். வட இந்திய பாணியில் கோயிலின் முகப்பு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வளாகத்தில் ஆதிகணபதி, மகாலட்சுமி, ஞான முத்ரா, சரஸ்வதி, சந்தோஷிமாதா, சாய்பாபா, சந்தான நாகலிங்கேஸ்வரர், வெங்கடேஸ்வரர், சீதா ராமர், கிருஷ்ணர், அனுமன், சத்ய நாராயணர், அய்யப்பன் சன்னதிகள் உள்ளன. கோரிக்கைகள் நிறைவேறவும், வாஸ்து தோஷம் தீரவும் 16 செவ்வாய்க்கிழமைகள், 21 செவ்வாய்க்கிழமைகள் என பக்தர்கள் தரிசனம் செய்து பயனடைகின்றனர். செவ்வாய் தோறும் வேத விற்பன்னர்கள் மூலம் கணபதி மூலமந்திரம் ஜபித்து கணபதி ஹோமம் நடத்துகின்றனர்.
எப்படி செல்வது: வாராங்கல்லில் இருந்து 11 கி.மீ., துாரத்திலுள்ள காசிப்பே

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar