Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 678 கிலோ சந்தன பவுடரால் 10,008 லிங்கம் ... கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவங்கியது கிறிஸ்தவர்களின் தவக்காலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாசிவராத்திரி கொண்டாட்டங்கள் : விடிய விடிய நடந்த அபிஷேகம்
எழுத்தின் அளவு:
மகாசிவராத்திரி கொண்டாட்டங்கள் : விடிய விடிய நடந்த அபிஷேகம்

பதிவு செய்த நாள்

02 மார்
2022
04:03

கம்பம்: கம்பம் பகுதியில் மகாசிவராத்திரியை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

கம்பம் கம்பராயப்பெருமாள் கோயில். உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில், சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமியம்மன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் விடிய விடிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து கோயில்களில் இரவு முழுவதும் நடைபெற்ற பூஜைகளில் பங்கேற்றனர். சுருளி அருவியில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயிவில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவலிங்கம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வெளிமாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று மதியம் அன்னதானம் நடைபெற்றது. சிவனடியார் முருகன் சுவாமிகள் தலைமையில் அன்னதானம் நடைபெற்றது, கோடி லிங்கம் கோயிலிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar