Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் உண்டியல் காணிக்கை ரூ.2.8 கோடி சப்த கன்னிமார் கோவில் கும்பாபிஷேக விழா சப்த கன்னிமார் கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்பை பார்த்தசாரதி கோயில் ஏகாதசி சங்கீத உற்ஸவம் நிறைவு
எழுத்தின் அளவு:
செம்பை பார்த்தசாரதி கோயில் ஏகாதசி சங்கீத உற்ஸவம் நிறைவு

பதிவு செய்த நாள்

15 மார்
2022
01:03

 பாலக்காடு : பாலக்காடு கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோயில் 108-வது ஏகாதசி உற்ஸவம் நிறைவடைந்தது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோயிலில் ஏகாதசி உற்ஸவம் மார்ச் 10ம் தேதி கொயேற்றத்துடன் துவங்கியது. கடந்த 1914-ல் செம்பை வைத்தியநாதபாகவதரால் துவக்கி வைத்த செம்பை பார்த்தசாரதி ஏகாதசி உற்ஸவம் விழா ஆண்டுதோறும் நடகிறது.

தற்போது செம்பை பாகவதரின் பேரன்களான செம்பை சுரேஷ், பிரகாஷ் மற்றும் குடும்பத்தினர் ஏகாதசி சங்கீத உற்ஸவத்தை விமர்சியாக நடத்திவருகின்றனர். நேற்று காலை 9:00 மணிக்கு தியாகராஜ பாகவதரை நினைவூட்டும் ஊஞ்சவிருத்தி நிகழ்ச்சி நடந்தது. செம்பை வைத்தியநாத பாகவதரின் சீடரும், இசை கலைஞருமான மண்ணூர் ராஜகுமாரனுண்ணி, சுகுமாரி நரேந்திர மேனோன் தலைமையில் பஞ்சரத்னகீர்த்தனை நடைபெற்றது. இளம் இசைக் கலைஞர் சங்கீதா ஆராதனை நடைபெற்றது. மாலை 6:45 மணிக்கு பிரபல பாடகர் ஜேசுதாஸ், அமெரிக்காவில் இருந்து ஆன்லைன் வாயிலாக இசை கச்சேரி நடத்தினார். இரவு 8:30 மணிக்கு விஜய் ஜேசுதாசின் இசைக் கச்சேரி நடந்தது. வயலின் சுவாமிநாதன், மிருதங்கம் ஹரி, கடம் கோவை சுரேஷ் ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். இரவு 10 மணிக்கு ஜெயனின் இசை கச்சேரி நடந்தது. வயலின் அனுரூப், மிருதங்கம் குழல்மன்னம் ராமகிருஷ்ணன், முகர் சங்கு ரமேஷ் ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர்.ஆறாட்டு நிகழ்ச்சியுடன் இன்று ஏகாதசி உற்ஸவம்நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar