Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் சிறுகுடி முத்தாலம்மன் கோவில் ... நத்தம் மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா நத்தம் மாரியம்மன் கோவிலில் மஞ்சள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்குறுங்குடியில் ரிஷிகளுக்கு 5 நம்பிகள் காட்சி கொடுக்கும் வைபவம்
எழுத்தின் அளவு:
திருக்குறுங்குடியில் ரிஷிகளுக்கு 5 நம்பிகள் காட்சி கொடுக்கும் வைபவம்

பதிவு செய்த நாள்

24 மார்
2022
11:03

திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில், பங்குனி பிரம் மோற்ஸவ திருவிழாவில், நேற்று தேவ மகரிஷிகளுக்கு 5 நம்பி சுவாமிகளும் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.


திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவ திருவிழா நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா வந்து அருள் பாலிக்கிறார்.பிரம் மோற்­ஸவ திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு 5 நம்பி சுவாமிகளும் கருட வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்தனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு 5 நம்பி சுவாமிகளும் மே ல ரத வீதியில், மகேந்திரகிரி மலையை நோக்கி தேவ மகரிஷிகளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோவிந்தா , கோவிந்தா என கோஷமிட்டபடி சுவாமி தரிசனம் செய்தனர்.


தொடர்ந்து 5 நம்பிகளும் நேற்று காலையில் கோவில் முன் வரிசையாக அணிவகுத்து நின்றனர். ராமானுஜ ஜீயர் 5 நம்பிகளையும் வணங்கி கோயிலுக்குள் அழைத்துச்சென்றார். திருவிழாவின் 10ம் நாள் 27ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு ராமானுஜ ஜீயர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைக்கிறார். 28ம் தேதி காலை 11 மணிக்கு நம்பியாற்றில் தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை ஜீயர் மடம் பவர் ஏஜன்ட் பரமசிவன், மணியம், ஜீயர் மடம் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar