Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வண்ணாங்குண்டு கிருஷ்ணர் கோயிலில் ... நவீன நீர்மூழ்கி கருவி வாயிலாக மயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக சமாதானம் வேண்டி பஞ்சாக்கினி தவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2022
02:03

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே, உலக சமாதானம் வேண்டி பஞ்சாக்கினி தவம் நிகழ்ச்சி நடந்தது.

அருப்புக்கோட்டை அருகே சவ்வாஸ்புரத்தில், ஸ்ரீ பாலா சமஸ்தானம் பாபாஜி பீடம் கோயிலில், உலக சமாதானம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நீராதாரங்கள் மேம்படவும், வரவிருக்கும் வசந்த  நவராத்திரியை முன்னிட்டும், பஞ்சாக்கினி தவம் செய்யப்பட்டது . சென்னை அம்பத்தூர் யோகமாயா புவனேஸ்வரி பீடாதிபதி பரமஹம்ச பரத்வாஜ் சுவாமிகள் பஞ்சாக்கினி தவமிருந்தார். பஞ்சபூத சக்திகள்  வலுப்பெற, நான்கு பக்கமும் அக்னி மூட்டப்பட்டு, தெய்வங்களை பிரதிஷ்டை செய்து, மேலே சூரியனை ஐந்தாவது அக்னியாக கொண்டு, ஸ்ரீ வாராஹி அம்மனை ஜெபித்தும், பாலாதிரிபுரசுந்தரி வேண்டியும்,  பஞ்சாக்கினி தவம் செய்தார். சுவாமிகள் 16 ஆயிரம் கோடி முறை ஸ்ரீ பாலா ஜெபம் செய்து, அதனை சில வாரங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சமர்ப்பணம் செய்துள்ளார். சுவாமிகள்  கூறியதாவது, " கிராமங்களே இந்தியாவின் ஆதார் விவசாயம் செழிக்க வேண்டும். நீர்நிலைகள் பெருக வேண்டும். எங்கும் வறட்சியாக தான் உள்ளது. கிராமங்களை தேர்ந்தெடுத்து, இங்கு வந்து  இதுபோன்று தியானம் செய்தால், கிராமங்களுக்கு புண்ணியம் கிடைக்கும். உலகம் சமாதானம் அடையும். என்று கூறினார். ஏற்பாடுகளை ஸ்ரீ பாலா - பாபாஜி பக்தர்கள் செய்தனர். அன்னதானம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யகார உற்சவம் இன்று திங்களன்று வெகு சிறப்பாகத் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar