Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் ... உலக நன்மை வேண்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் விளக்கு பூஜை உலக நன்மை வேண்டி நாமக்கல் ஆஞ்சநேயர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்ரா பவுர்ணமி கிரிவலத்தில் அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும்
எழுத்தின் அளவு:
சித்ரா பவுர்ணமி கிரிவலத்தில் அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும்

பதிவு செய்த நாள்

09 ஏப்
2022
09:04

திருவண்ணாமலை: ‘சித்ரா பவுர்ணமியில் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க, அனுமதி பெற வேண்டும்’ என, கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சித்ரா பவுர்ணமியான வரும், 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாளில், திருவண்ணாமலைக்கு, 15 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு தனி நபர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் சார்பில் அன்னதானம் அளிக்க கிரிவலப்பாதையில், 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அன்னதானம் செய்ய விரும்புவோர் வரும், 14ம் தேதி வரை, https:/foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதி பெறலாம். நேரில் அனுமதி பெற விரும்புவோர், செங்கம் சாலையிலுள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அனுமதி பெற வரும்போது, ஆதார் அட்டை, மூன்று பாஸ்போர்ட் போட்டோ கொண்டு வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 04175–237416, 98656 89838, 90477 49266, என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அன்னதானம் வழங்க தென்னை, பாக்குமட்டை பொருட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். குப்பையை சொந்த பொறுப்பில் அகற்ற வேண்டும். அனுமதியின்றி அன்னதானம் வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: வளர்பிறை சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடந்தது.பழமையான, அன்னூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar