Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1,005வது அவதார உற்சவம்: தங்க பல்லக்கில் ... 15ம் நுாற்றாண்டு நடுகல்: வாலாஜாபாதில் கண்டெடுப்பு 15ம் நுாற்றாண்டு நடுகல்: வாலாஜாபாதில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலுக்கு செல்ல ஆர்வம் குறைவு? காமாட்சிபுரி ஆதீனம் வேதனை
எழுத்தின் அளவு:
கோவிலுக்கு செல்ல ஆர்வம் குறைவு? காமாட்சிபுரி ஆதீனம் வேதனை

பதிவு செய்த நாள்

27 ஏப்
2022
11:04

பல்லடம்: பல்லடம் அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், 12ம் ஆண்டு விழா நேற்று நடந்தது.

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் திருவிளக்கு பூஜையை துவக்கி வைத்து பேசியதாவது: உடல் முழுவதும் ரத்தம் எவ்வாறு பரவி இருக்கிறதோ, அதுபோன்று, உலகம் முழுவதும் பரவி இருப்பவள் ஆதிபராசக்தி. அரிசிகள் ஒன்று சேர்ந்து சாதம் ஆவது போல், அனுக்கள் ஒன்று சேர்ந்த ஆதியாக உள்ளாள் பராசக்தி. கோவிலுக்கு நீங்கள் சென்றால்தான் கடவுளின் அனுக்கிரகம் கிடைக்கும். ஆனால், இன்று பல பெண்கள் கோவிலுக்கே செல்வது கிடையாது. இந்துக்களை தவிர்த்து, மற்ற மதத்தினர் கோவிலுக்கு செல்வதை தவறாமல் கடைபிடிக்கின்றனர். தமிழகத்தில் கோவில்களுக்கு பஞ்சமே இல்லை. கோவிலுக்கு செல்பவர்களின் எண்ணிக்கைதான் குறைவாக உள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் விளக்கு‌ ஏற்றி வைத்து, இதுபோன்று திருவிளக்கு வழிபாடு செய்யுங்கள்‌. அஷ்ட லட்சுமியும் உங்கள் இல்லம் தேடி வருவர். கோவிலுக்கு வருவது பேசுவதற்கு அல்ல. மந்திரங்களை உச்சரித்து, அதன் மூலம் இறைவன் அருள் பெறுவதால், புண்ணியம் கிடைக்கும் என்றார். ஆண்டு விழாவை முன்னிட்டு, 108 திருவிளக்கு பூஜை, 108 சங்காபிஷேகம், மற்றும் மழை வேண்டி வருண மஹா மந்திர வேள்வி, நவக்கிரக வேள்வி உள்ளிட்டவை நடந்தன. 108 திருவிளக்கு பூஜையில், பெண்கள், சிறுமியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு அலங்காரத்தில், அம்மையப்பராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.‌

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் ... மேலும்
 
temple news
அயோத்தி; விவாக பஞ்சமி என்பது இந்துக்களால் ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் ஒரு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar