திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளிபட்டு கிராமத்தில் உள்ள பாலியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றத. நடந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.