சென்னை அம்மன் கோயில்களில் ஆடித் திருவிழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2012 10:07
சென்னையில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடித் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது.கொரட்டூர் நாகவல்லி அம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முதுகில் அலகு குத்தி, ராட்டின காவடி, பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.