Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் ... காரமடை ரங்கநாதர் கோயிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு காரமடை ரங்கநாதர் கோயிலில் ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோவில்களில் திருவிழா : பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோவில்களில் திருவிழா : பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

12 மே
2022
04:05

கருமத்தம்பட்டி: இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, கோவில்களில் திருவிழா நடப்பதால், பக்தர்கள் பரவசத்துடன் பங்கேற்றனர்.

சூலூர் வட்டாரத்தில் உள்ள கிராம கோவில்களில் ஆண்டு தோறும் பங்குனி, சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் பண்டிகை சாட்டி, திருவிழா கொண்டாடுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக, கொரோனா ஊரடங்கால், திருவிழாக்கள் நடக்கவில்லை. இதனால், பக்தர்கள் வேதனையடைந்தனர். இந்நிலையில், தொற்று குறைந்ததால், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. அதனால், இந்தாண்டு, அனைத்து கிராமங்களிலும் பண்டிகை சாட்டப்பட்டு திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கருமத்தம்பட்டி அடுத்த வேட்டைக்காரன் குட்டை முத்துமாரியம்மன் கோவிலில், கடந்தவாரம் பண்டிகை துவங்கியது. அதேபோல், சோளக்காட்டுப் பாளையம் மாகாளியம்மன் கோவிலும் பண்டிகை சாட்டப்பட்டது. தினமும், அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடி மகிழ்ந்தனர். பூவோடு எடுத்தல், மாவிளக்கு மற்றும் பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar