Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செகந்திராபாத் விநாயகர் கோயிலில் ... முதுகுளத்தூர் ஆயிரவள்ளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் முதுகுளத்தூர் ஆயிரவள்ளி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆரவாரத்துடன் தேரில் வலம் வந்த மீஞ்சூர் வரதர்
எழுத்தின் அளவு:
ஆரவாரத்துடன் தேரில் வலம் வந்த மீஞ்சூர் வரதர்

பதிவு செய்த நாள்

20 மே
2022
04:05

மீஞ்சூர் : மீஞ்சூர் வரதராஜ பெருமாள், பக்தர்களின் ஆரவாரவத்தடன் தேரில் வலம் வந்து நேற்று அருள்பாலித்தார்.

மீஞ்சூர் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், கடந்த 13ம் தேதி துவங்கியது.அதைத் தொடர்ந்து, சூர்ய பிரபை, சந்திர பிரபை, கருடசேவை, அனுமந்த வாகனம், நாக வாகனம் என, தினமும் உற்சவங்கள் சிறப்பாக நடந்தன.பிரம்மோற்சவத்தின், ஏழாம் நாளான நேற்று, ரத உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி உடன் உற்சவ பெருமான், 43 அடி மரத்தேரில் வீற்றிருந்தார். வண்ண மலர்கள், துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த மரத்தேர், காலை 8:00 மணிக்கு நிலையில் இருந்து புறப்பட்டது.

பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என, கோஷம் எழுப்பினர். பக்தி பரவசத்துடனும், ஆரவாரத்துடனும் தேரின் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.மாடவீதிகள் வழியாக வீதியுலா வந்து வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காலை 11:00 மணிக்கு வீதியுலா முடிந்து, தேர் நிலைக்கு திரும்பியது. பக்தர்களுக்காக, தன்னார்வலர்கள் குளிர்பானம், மோர் மற்றும் உணவு வகைகளை வழங்கினர்.மாட வீதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம், மின் வாரியம், காவல், தீயணைப்புத் துறையினர் மேற்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar