அன்பில் சுந்தராஜ பெருமாள் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2022 10:06
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலின் உபகோயிலும் , 108 திவ்ய தேசங்களில் நான்காவது திவ்யதேசமாகவும் , திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யபட்ட அன்பில் சுந்தராஜ பெருமாள் கோயிலில் புதிய கொடிமரம் நேற்று 3ம் தேதி காலை 6.30 அளவில் பிரதிஷ்டை செய்யப்பட்டது , இதனை தொடர்ந்து இன்று காலை 07.00 - 08.00 மணிக்கு கொடியேற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து 11 நாட்கள் பிரமோத்ஸவம் நடைபெற உள்ளது.