முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி கிராமத்தில் உலக நாயகி அம்மன் கோயில் உள்ளது.கிராமமக்கள் கோயிலுக்கு சென்றபோது அங்கு இருந்த உண்டியல் அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.பேரையூர் போலீசில் கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் புகாரில் எஸ்.ஐ.,சிவசாமி வழக்குபதிவு செய்து விசாரிக்கிறார்.