Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ... பெரிய கருப்பசாமி கோயிலில் ஆடி பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
13ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுகல், கல்வட்டம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2022
05:07

ஓசூர்: ஓசூர் கால்நடை பண்ணையில், 13ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மத்திகிரியில், 2,000 ஏக்கரில் கால்நடை வளர்ப்பு பண்ணை உள்ளது. இங்கு கல்வட்டம் இருப்பதாக கிடைத்த தகவல்படி, அறம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் அறம்கிருஷ்ணன், வரலாற்று ஆசிரியர் சீனிவாசன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கால்நடை பண்ணை மூன்றாவது கேட் முன்பகுதியில், இரண்டு துண்டுகளாக  உடைந்த நிலையில், 13 அல்லது 14ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுகல் கேட்பாரற்று கிடக்கிறது. எதிரே உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி பல்கலை பின்புறம், மிகப்பெரிய கல்வட்டம் உள்ளது. இது, 50 அடி விட்டத்திலும், சுற்றியும் பெரும் பாறைகளை வட்டமாகவும் வைத்துள்ளனர். தமிழகத்தில் இரும்பின் பயன்பாடே, 4,200 ஆண்டுகளை கடந்து இருக்கிறது. கல்வட்டங்களின் வயது இதனினும் தொன்மையானதாக இருக்க வேண்டும். இறந்தவர்களின் நினைவாக கல்வட்டங்கள் ஏற்படுத்தும் முறையை தொடங்கியிருக்க வேண்டும். கல்வட்டம் அதன் தொடர்ச்சியாக கற்பதுக்கை, கற்திட்டை, குத்துக்கல், நடுகற்கள் என, நம் பண்பாட்டு வளர்ச்சி தொடர்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar