Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 300 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் மீட்பு காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : சரண கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : சரண கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

04 ஆக
2022
04:08

சபரிமலை: சபரிமலையில் இன்று காலை நடைபெற்ற நிறை புத்தரிசி பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் நடத்தினர். நேற்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவதில்லை. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.


இன்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்த பின்னர் அபிஷேகத்துக்கு பின்னர் நிறைபுத்திரிசி பூஜைக்கான சடங்குகள் தொடங்கியது. கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பூஜை செய்த நெற்கதிர்களை மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி தலையில் சுமந்து கோயிலை வலம் வந்தார். இந்த நெற்கதிர்கள் தேவசம்போர்டுக்கு சொந்தமான வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்டது. ஸ்ரீகோயிலுக்குள் 5:45 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரரு நெற்கதிரகளுக்கு பூஜை நடத்தி கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. சபரிமலையில் பலத்த மழை பெய்த நிலையிலும் சரண கோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள் தரிசனம் நடத்தினர்.


கன்னியாகுமரி: கேரள ஆகம விதிகளை பின்பற்றும் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி, நாகர்கோவில் நாகராஜா, மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட குமரி மாவட்ட முக்கிய கோயில்களில் நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar