Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருப்பராயன் கோவில் பொங்கல் விழா வில்லியனுார் ஏழை மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் வில்லியனுார் ஏழை மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் முற்காலபாண்டியர் கால நடுகல் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் முற்காலபாண்டியர் கால நடுகல் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

10 ஆக
2022
10:08

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முஷ்டக்குறிச்சியில் முற்கால பாண்டியர் காலத்து பெண்ணின் உருவம் செதுக்கப்பட்ட நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சிற்பம் குறித்து வரலாற்று ஆய்வாளர் சக்திபாலன் தகவலையடுத்து, பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தின் வரலாற்று ஆய்வாளர் ஜெ.செல்வம், தேவாங்கர் கலைக்கல்லுாரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் சிற்பத்தை ஆய்வு செய்தனர். அவர்கள் கூறியது:முற்கால பாண்டியர் காலத்து சிற்பமாக உள்ளது. ஒரே பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வடிக்கும் கலாசாரம் தெற்கில் பாண்டிய நாட்டிலும், வடக்கில் பல்லவ நாட்டிலும் பரவி இருந்தது. இந்த நடுகல்லானது அரச குடும்பத்து மகளிர் அல்லது உயர்குடி பெண்ணிற்காக வடிக்கப்பட்டது.பெண்ணின் உருவத்தில் வலது கையில் ஏதோ பொருளை வைத்திருப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளது. சிற்பம் சிதிலமடைந்த நிலையில் இருப்பதால் கையில் இருப்பது என்ன பொருள் என்பது தெளிவாக தெரியவில்லை.அந்த பெண்ணின் இடது கை அவரது குழந்தையின் தலையில் கைவைத்து அரவணைப்பது போல் உள்ளது. அவரது வலது கைக்கு கீழே பெண்மணி ஒருவர் கையில் சாமரம் வீசுவது போல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரச குடும்பத்து மகளிர் அல்லது உயர்குடி பெண்களுக்குத்தான் இதுபோன்ற சிற்பங்கள் வடிப்பது வழக்கம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar