Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தானந்த சுவாமி கோவிலில் வளர்பிறை ... சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 21ல் கும்பாபிஷேகம் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமிமலை ஸ்தபதி வீட்டில் எட்டு சிலைகள் பறிமுதல்
எழுத்தின் அளவு:
சுவாமிமலை ஸ்தபதி வீட்டில் எட்டு சிலைகள் பறிமுதல்

பதிவு செய்த நாள்

10 ஆக
2022
01:08

தஞ்சாவூர் : கும்பகோணம் அருகே, சுவாமிமலையில் ஸ்தபதி ஒருவரின் வீட்டில் இருந்து, 9.5 அடி உயரமுள்ள சிவகாமி சிலை உட்பட எட்டு பஞ்சலோக சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஏ.டி.எஸ்.பி., பாலமுருகன் தலைமையிலான போலீசார், நேற்று, ஸ்தபதி மாசிலாமணி வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது, வீட்டில் இருந்த எட்டு பஞ்சலோக சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர்.இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட ஸ்தபதிகள், மாசிலாமணி வீட்டின்  முன் திரண்டு, சிலைகள் இங்கு செய்யப்பட்டவை; அவற்றை எடுத்துச் செல்லக்கூடாது எனக்கூறி, தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்தபதி மாசிலாமணி மகன் கவுரி  சங்கர் கூறியதாவது:இங்கிருந்து எடுக்கப்பட்ட சிலைகள் நாங்கள் உருவாக்கியது. நாங்கள் செய்த சிலையை, போலீசார் பழங்கால சிலை எனக்கூறி, எடுத்துச் சென்று விட்டனர். எவ்வளவோ கூறியும்,  அவர்கள் கேட்கவில்லை. நாங்கள் பரம்பரை, பரம்பரையாக இந்த தொழில் செய்கிறோம். இந்த சிலையை, எங்களை மீறி வலுக்கட்டாயமாக எடுத்து சென்று விட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar