அலுவலகத்தில் பணிசெய்யும் நேரத்தில் லலிதா சகஸ்ரநாமத்தை ஜெபிக்கலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2012 05:08
நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே என்று சுந்தரரும், இடரினும் தளரினும் என்னும் சம்பந்தர் தேவாரத்திலும் எப்போதும் சுவாமி நாமத்தை ஜபம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற குறிப்பு காணப்படுகிறது. பணியின் போது தாராளமாக ஜபம் செய்யலாம்.