திருவண்ணாமலை சீனிவாசா பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2022 07:09
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அடுத்த சொரகுளத்தூர் உள்ள சீனிவாசா பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. நடந்த மகா கும்பாபிஷேகத்தின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.