Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேலப்பெருங்கரை கிருஷ்ணர் கோயில் ... ரத்தினகிரி முருகன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் ரத்தினகிரி முருகன் கோவில் புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓணம் பண்டிகை: பல்லச் சேனாவின் ஓணத்தல்லு நிகழ்ச்சி கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஓணம் பண்டிகை: பல்லச் சேனாவின் ஓணத்தல்லு நிகழ்ச்சி கோலாகலம்

பதிவு செய்த நாள்

10 செப்
2022
07:09

பாலக்காடு: ஓணம் பண்டிகையை ஒட்டி பல்லச் சேனாவின் ஓணத்தல்லு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற பல்லச்சேன மீன்குளத்தி பழய காவில் பகவதி கோவில். இக்கோவில் அருகேயுள்ள நாயர் சமுதாயத்தின் ஓணம் பண்டிகையை ஒட்டியுள்ள முக்கிய நிகழ்ச்சி ஓணத்தல்லு (முதுகில் அறையல்). நடப்பாண்டு பண்டிகையையொட்டியுள்ள ஓணத்தல்லு அவிட்டம் நாளான நேற்று மாலை நடந்தது. இரு அணிகளாக பிரிந்து மூலவரை வணங்கி நெற்றியில் திருநீரையிட்டு பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் முதுகில் போட்டிபோட்டு அறைவது நிகழ்ச்சி. அறையில் சிலரில் முதுகில் ஐந்து விரல்களும் பதிந்திருக்கும். இச்சடங்கு சமுதாய தலைவர்களின் மேல் பார்வையில் நடக்கின்றன. நிகழ்சரிக்கு பிறகு சமுதாயத் தலைவரின் ஆசியுடன் குளத்தில் நீராடும் வைபவவும் நடந்தது. இந்நிகழ்ச்சியை ஏராளமானோர் திரண்டு வந்து கண்டு மகிழ்ந்தனர்.

இது குறித்து சமுதாய தலைவர் முரளிதரன் கூறியதாவது: இது மிகவும் புராதனமான ஒரு சடங்காகும். எவ்வளவு ஆண்டு பழமையுடையது என்று கூற முடியாது. எங்களது நினைவுள்ள காலம் முதல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. நம் சமுதாயத்தை போர் வீரர்களாக அன்று கண்டிருந்தனர். வேட்டைக்கொருமகன், சமுதாய வீரர்களுடன் சேர்ந்து ஒரு யுத்தம் செய்துள்ளதாகவும் அதை நினைவுபடுத்தும் வகையில் இந்நிகழ்ச்சியை பல்லாண்டுகளாக நடத்தி வருகின்றோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (26ம் ... மேலும்
 
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 
temple news
விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் ... மேலும்
 
temple news
எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar