Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் ஆன்மிக ... பழநி மலைக்கோயிலில் வின்ச் ரோப் மாற்றும் பணி பழநி மலைக்கோயிலில் வின்ச் ரோப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கல் திட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கல் திட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

21 செப்
2022
07:09

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த ஆசூர் கிராமத்தில், 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கல் திட்டு குறித்து, தமிழர் தொன்மம் வரலாற்று ஆய்வு மைய அமைப்பாளர் வெற்றித் தமிழன் கூறியதாவது:

பண்டைய காலங்களில் வாழ்ந்த மனிதர்கள் இறந்த பின் அவர்களின் உடல்களை பல விதங்களில் புதைத்து உள்ளனர்.குறிப்பாக, பெரிய சுடுமண் பானையில், வைத்து புதைக்கும் முறைக்கு, முதுமக்கள் தாழி என அழைத்து வந்தனர். வட்ட வடிவில் சிறிய பாறாங்கற்கள் மீது, பெரிய பாறை போட்டு மூடுவதற்கு, கல் திட்டை என, அழைத்து வந்தனர்.
நிலத்தில் பாதி பாறாங்கல்லும், மண்ணில் பாதி வட்ட வடிவில், பாறங் கற்கள் அடுக்கி விட்டு, அதன் மீது பாறைபோட்டு மூடினால், கல் பதுக்கை என, அழைத்து வந்தனர்.வாலாஜாபாத் அடுத்த, ஆசூர் கிராமத்தில், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, பழைமை வாய்ந்த கல்திட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது, கலைந்த நிலையில் காணப்படுகிறது. இதை, தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட இடத்தை பாதுகாக்க வேண்டும் என, பல தரப்பினர் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (26ம் ... மேலும்
 
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 
temple news
விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் ... மேலும்
 
temple news
எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar