Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சர்க்கரை நோய் நீங்க பாடுங்க! பாடுங்க! துள்ளி வருபவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இங்கேயே இருக்குது வைகுண்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2012
02:08

வாழும்போது ஒரு கஷ்டம் வந்து விட்டால் போதும். வைகுண்டம் போன அன்று தான் எனக்கு நிம்மதி என புலம்ப ஆரம்பித்து விடுவார்கள். அதாவது இறப்புக்குப் பிறகே, சுற்றத்தாரின் பிக்கல் பிடுங்கல் இல்லாமல் நிரந்தர நிம்மதி எனக் கருதுவார் உண்டு. ஆனால், பூலோகத்திலேயே இருக்கிறது ஒரு வைகுண்டம். அதுதான் ஆயர்பாடி. திருமால், கிருஷ்ணனாக அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தார். அங்கேயே தங்கினார். யசோதை அவரால் பக்தி என்னும் கயிறால் கட்டி உலகம் என்னும் உரலிலே பிணைத்தாள். ராதை அவனை நெஞ்சிலே இருத்தி, போக விடாமல் செய்து விட்டாள். பாமா, ருக்மணியர் அவரை தங்கள் அன்பால் கட்டிப்போட்டனர். ஆயர்பாடி பெண்கள் உறியில் வெண்ணெய் வைத்து அதையே நைவேத்யமாக்கி இங்கேயே தங்கும்படி செய்தார்கள். ஆக, திருமால் இங்கேயே இருக்கும்போது, வைகுண்டம் போவானேன் என்று பெரியவர்கள் கேட்டார்கள். பக்தி என வந்துவிட்டால் எல்லா ஊரும் ஆயர்பாடி தான். எங்கள் ஊரில் வந்து தங்கு கண்ணா என அவனை நெஞ்சம் நிறைய அழைத்தால் போதும், ராதையைப் போல் கணநேரம் கூட நினைவு மாறாமல், அவனைக் கூப்பிட்டால் போதும். எல்லா ஊரும் ஆயர்பாடியாக மாறிவிடும். அவனை நெஞ்சுக்குள்ளேயே கைது செய்து வைத்துவிட்டால், துன்பம் என்ற சொல் கூட நம்மை நெருங்காது. நித்தமும் ஆனந்தமயமாய் இருக்கலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar