Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மழை வேண்டி மானாவாரி காடுகளில் ... ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பள்ளியறை பூஜையில் அத்துமீறும் வெளிநபர்கள் சுகவனேஸ்வரர் கோவில் கண்காணிப்பாளர் புகார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2022
02:09

சேலம்: சுகவனேஸ்வரர் கோவில் பள்ளியறை பூஜையில், வெளிநபர்கள் அத்துமீறி இசைப்பது குறித்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் சுகவனேஸ்வரர் கோவில் கண்காணிப்பாளர் ஹரிபிரசாத், கடந்த வாரம், டவுன் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனு: சுகவனேஸ்வரர் கோவில் பள்ளியறை பூஜையில், கோவில் வாத்தியங்களான மேளம், நாதஸ்வரம், தவண்டை இசைக்கப்படும். ஆனால், சில நாட்களாக வெளிநபர்கள், சில வாத்தியங்களை எடுத்துவந்து, பள்ளியறை பூஜையில் இசைத்து கோவில் வழக்கத்துக்கு எதிராக செயல்படுகின்றனர்.

அவர்களிடம் கேட்டபோது, ‘எங்களை இசைக்க சொல்லி ராதாகிருஷ்ணன் கூறினார்’ என, பதில் அளித்தனர். அந்த நபர் பலமுறை கோவில் நலனுக்கு எதிராக செயல்பட்டுள்ளார். அவர், கோவில் அலுவலகம் முன் அனுமதியின்றி, 50 பேருடன் கூட்டம் நடத்தியுள்ளார். அதனால், வெளிநபர்களால் ஏற்படும் இடையூறில் இருந்து கோவில் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அத்துடன் புகார் அளித்தது முதல், என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மேற்கூறிய நபர்களே காரணம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்பாபு கண்ணா கூறுகையில், ‘‘புகார் குறித்து கூடுதல் விபரங்கள், அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் வழங்கும் தகவல்படி, சம்பந்தப்பட்டோருக்கு, ‘சம்மன்’ அனுப்பி விசாரிக்கப்படும்,’’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar