Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் அணைக்கப்பட்டது ... அண்ணன் பெருமாள் கோவில் தெப்போற்சவம்: பக்தர்கள் தரிசனம் அண்ணன் பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவந்திபுரத்தில் குவிந்த பக்தர்கள் : மொட்டை அடித்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
திருவந்திபுரத்தில் குவிந்த பக்தர்கள் : மொட்டை அடித்து நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

08 அக்
2022
07:10

கடலுார் : திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசியை முன்னிட்டு நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றது. புரட்டாசி மாதம் இரண்டு சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் தேவநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்ததோடு, தினமும் ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, முதல் நாளான நேற்றே பக்தர்களின் கூட்டம் கோவிலில் அலைமோதியது. அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும், சாலக்கரை இலுப்பை தோப்பில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் திரண்டு மொட்டை அடித்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்துக்கொண்டு, கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் குவிந்ததால் கோவில் சுற்றி நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar