Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் ... கோயில்கள் வியாபார தலம் அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை கோயில்கள் வியாபார தலம் அல்ல: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏழுமலையான் நேத்ர தரிசனம் (கண்கள் திறந்தபடி இருப்பது) பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
ஏழுமலையான் நேத்ர தரிசனம் (கண்கள் திறந்தபடி இருப்பது) பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

14 அக்
2022
12:10

திருப்பதி: ஐதராபாத்தில் நடந்து வரும் வைபவோற்சவத்தின், 3ம் நாள் ஏழுமலையானை நேத்ர தரிசனத்தில் கண்டு பக்தர்கள் வணங்கினர். திருமலையில் தினசரி ஏழுமலையானுக்கு நடக்கும் அனைத்து வகையான சேவைகளையும் பக்தர்கள் அனைவரும் கண்டுகளிக்க ஐதராபாத்தில், 5 நாட்கள் ஸ்ரீ வெங்கடேஸ்வர வைபவோற்சவத்தை தேவஸ்தானம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அங்குள்ள என்டிஆர் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏழுமலையான் பராஷ்டிரா கோவிலில் தினசரி கைங்கரியங்கள் சரியாக நடத் தப்பட்டு வருகிறது. அதன் 3ம் நாளான நேற்று காலை நேத்ர தரிசனத்தை (கண்கள் திறந்தபடி சிறிய நாமத்துடன் இருப்பது) கண்டு பக்தர்கள் வணங்கினர். பின்னர் ஏழுமலையான் முன்னிலையில் பெரிய அளவில் புளியோதரை அன்னத்தை அலங்கரித்து அதன் மேல் நாமம், சங்கு, சக்கரம் உள்ளிட்டவற்றை பழங்கள் , துளசி தளங்களால் அலங்கரிக்கும் திருப்பாவடை சேவையும் நடை பெற்றது. திருப்பாவாடை சேவையை அன்னகூட்டோற்சவம் என்ற பெயரில் வைணவத்தில் அழைப்பதுண்டு. இதிலும் பக்தர்கள் கலந்து கொண்டு ஏழுமலையானை வணங்கினர். இதில் கோவில் அதிகாரிகள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar