Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரிய கிரகணம்: அக்.,25ல் பழநி கோயில் ... அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா : பூஞ்சோலை எழுந்தருளினார் அம்மன் அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராயிரநல்லூர் மலையேற்றம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசம்
எழுத்தின் அளவு:
ராயிரநல்லூர் மலையேற்றம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசம்

பதிவு செய்த நாள்

19 அக்
2022
08:10

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாணி கொப்பம் அருகே உள்ளது ராயிரநல்லூர் மலை. இம்மலை மேல் உள்ளது பந்திருகலத்தின் புனித மனிதனான "நாறாணத்து பிராந்தன் " என்ற மனநிலை பாதித்தவரின் பிரமாண்ட உருவச் சிலையும் உள்ளனர். சிலையொட்டி பகவதி அம்மனின் கோவிலும் உள்ளது. எல்லா ஆண்டும் ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி "மலை ஏற்றம்" நிகழ்ச்சி மிகவும் பிரபலம். நடப்பாண்டு நிகழ்சசி நேற்று நடைபெற்றது.

500 மீட்டர் உயரமுள்ள மலை ஏற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து எட்டியோ பக்தர்கள் அதிகாலை 4 மணி முதல் மலையேற துவங்கினர். மலை மீது அலைமோதும் பக்தர் வெள்ளம் காண முடிந்தனர். கல்லும் முள்ளும் மிதித்துள்ள இந்த சாகசமாக மலையேற்றம் நினைத்த காரியம் நிறைவேறுவதற்கான பயணம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனாலேயே முதியவர்களும் குழந்தைகளும் மலை ஏற எட்டியிருந்தனர். பகவதி அம்மன் தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்கள் "நாறாணத்து பிராந்தனின் " உருவச் சிலையை வலம் வந்து மலை இறங்கினர். கொரோனா அச்சுறுத்தல் கட்டுப்பாடுகள் நீங்கியதால் இம்முறை ஏராளமான பக்தர்கள் வந்தனர். பக்தர்களை கூட்டம் கட்டுப்படுத்த 200 போலீசாரை பணியமர்த்தியிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar