Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடகாட்டுப்பட்டி சீரடி சாய்பாபா ... வர சித்தி  விநாயகர் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தரிசனம் வர சித்தி விநாயகர் கோயிலில் மத்திய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் மழை நீர் புகுந்தது : பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் மழை நீர் புகுந்தது : பக்தர்கள் வேதனை

பதிவு செய்த நாள்

20 அக்
2022
07:10

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மீண்டும் மழை நீர் புகுந்ததால், பக்தர்கள் வேதனை அடைந்தனர். தீர்த்த தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்கின்றனர். கோயிலில் 3ம் பிரகாரத்தில் நீராடும் பக்தர்கள் சுவாமி, அம்மன் சன்னதி உள்ள முதல் பிரகாரத்தில் துணியுடன் வருவதை கோயில் நிர்வாகம் தடுத்து, பிரகாரத்தை சுத்தம், சுகாதாரமாக பராமரிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை ராமேஸ்வரத்தில் பெய்த மழையால் கோயில் கிழக்கு ரதவீதி சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் முன் மண்டபத்திற்குள் புகுந்து, அரை அடி உயரத்தில் தண்ணீர் தேங்கி கிடந்தது. சுவாமி தரிசனம் முடித்து வெளியேறிய பக்தர்கள் தேங்கி கிடந்த மழை நீரில் சிரமத்துடன் நடந்து சென்றனர். இந்த முன்மண்டபம் முன்பு சிமெண்ட் கான்கிரீட்டில் தடுப்பு மேடை அமைக்காததே மழை நீர் புகுவதற்கு காரணம் ஆகும். ஓராண்டுக்கு ரூ. 20 கோடி உண்டியல், தீர்த்தம், சிறப்பு தரிசனம் கட்டணம் மூலம் வருவாய் கிடைத்தும், மழைநீர் புகுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டு பக்தர்கள் வேதனை அடைந்தனர். அக்., 9ல் கோயிலில் சுவாமி சன்னதி சுற்றி மழை நீர் குளம்போல் தேங்கியது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar