Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் சனி மஹா ... தீபாவளி பண்டிகை உணர்த்தும் உண்மைகள் தீபாவளி பண்டிகை உணர்த்தும் உண்மைகள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் மாரியம்மன் கோவிலில் 48வது நாள் மண்டல பூஜை விழா
எழுத்தின் அளவு:
நத்தம் மாரியம்மன் கோவிலில் 48வது நாள் மண்டல பூஜை விழா

பதிவு செய்த நாள்

23 அக்
2022
07:10

குள்ளனம்பட்டி: சாணார்பட்டி அருகே ஆவிளிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாயூர் கிராமத்தில் பால் பண்ணை அமைக்க இடம் தேர்வு செய்து குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.சாணார்பட்டி அருகே ஆவளிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கால்நடை வளர்ப்பதை விவசாயிகள் பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். கால்நடையில் இருந்து பெறப்படும் பாலை தினமும் சுமார் 5 கிலோ மீட்டர் கடந்து சாணார்பட்டியில் உள்ள பால்பண்ணைக்கு கொண்டு சென்றனர்.இதனால் அவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.இந்த நிலையில் ஆவிளிப்பட்டி ஊராட்சியில் பால் பண்ணை அமைக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.அதன் பேரில் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் துணை பதிவாளர் பரிந்துரையின் பேரில்,திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் சந்தனமேரி கீதா,ஆவிளிபட்டியில் உள்ள பெருமாயூர் கிராமத்தில் பால் பண்ணை அமைப்பதற்கான நிலத்தை ஆய்வு செய்தார்.இதில் மண்டல துணை வட்டாட்சியர் தங்கமணி,வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் கல்யாணசுந்தரம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar