Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் சனி மஹா ... தீபாவளி பண்டிகை உணர்த்தும் உண்மைகள் தீபாவளி பண்டிகை உணர்த்தும் உண்மைகள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் மாரியம்மன் கோவிலில் 48வது நாள் மண்டல பூஜை விழா
எழுத்தின் அளவு:
நத்தம் மாரியம்மன் கோவிலில் 48வது நாள் மண்டல பூஜை விழா

பதிவு செய்த நாள்

23 அக்
2022
07:10

குள்ளனம்பட்டி: சாணார்பட்டி அருகே ஆவிளிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாயூர் கிராமத்தில் பால் பண்ணை அமைக்க இடம் தேர்வு செய்து குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.சாணார்பட்டி அருகே ஆவளிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கால்நடை வளர்ப்பதை விவசாயிகள் பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். கால்நடையில் இருந்து பெறப்படும் பாலை தினமும் சுமார் 5 கிலோ மீட்டர் கடந்து சாணார்பட்டியில் உள்ள பால்பண்ணைக்கு கொண்டு சென்றனர்.இதனால் அவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.இந்த நிலையில் ஆவிளிப்பட்டி ஊராட்சியில் பால் பண்ணை அமைக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.அதன் பேரில் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் துணை பதிவாளர் பரிந்துரையின் பேரில்,திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் சந்தனமேரி கீதா,ஆவிளிபட்டியில் உள்ள பெருமாயூர் கிராமத்தில் பால் பண்ணை அமைப்பதற்கான நிலத்தை ஆய்வு செய்தார்.இதில் மண்டல துணை வட்டாட்சியர் தங்கமணி,வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் கல்யாணசுந்தரம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar