Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொங்காளியம்மன் கோவில் ... திருப்புல்லாணியில் கந்த சஷ்டி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் நாளை சூரசம்ஹாரம்: மலை மேல் வாகனங்கள் செல்ல தடை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2022
07:10

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை சூரசம்ஹாரம் நடப்பதையொட்டி, அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த, 26ம் தேதி, காப்பு கட்டுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நாளை, மாலை, 3:00 மணிக்கு மேல் நடக்கிறது. இந்நிலையில், சூரசம்ஹாரத்தன்று, நாள் முழுவதும், அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேல், செல்ல அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருதமலை கோவில் துணை கமிஷனர் ஹர்ஷினி கூறுகையில்,‘ வரும், 30ம் தேதி, மாலை, 3:00 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். எனவே, அப்போது, மலை மேல், போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில், வரும் ஞாயிற்றுக்கிழமை, அனைத்து வாகனங்களும் மலைக்கு மேல் செல்ல அனுமதி அளிக்க கூடாது என, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை, சூரசம்ஹாரத்தை ஒட்டி, அடிவாரத்தில் இருந்து, காலை, 6:00 மணி முதல் இரவு வரை, பைக், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மலைக்கு மேல் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து பக்தர்களும், தேவஸ்தானம் சார்பில் இயக்கப்படும் பஸ்கள் மூலம், மலைக்கு மேல் உள்ள கோவிலுக்கு செல்லலாம்,‘என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (26ம் ... மேலும்
 
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 
temple news
விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் ... மேலும்
 
temple news
எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar