Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொங்காளியம்மன் கோவில் ... திருப்புல்லாணியில் கந்த சஷ்டி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் நாளை சூரசம்ஹாரம்: மலை மேல் வாகனங்கள் செல்ல தடை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2022
07:10

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை சூரசம்ஹாரம் நடப்பதையொட்டி, அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த, 26ம் தேதி, காப்பு கட்டுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நாளை, மாலை, 3:00 மணிக்கு மேல் நடக்கிறது. இந்நிலையில், சூரசம்ஹாரத்தன்று, நாள் முழுவதும், அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேல், செல்ல அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருதமலை கோவில் துணை கமிஷனர் ஹர்ஷினி கூறுகையில்,‘ வரும், 30ம் தேதி, மாலை, 3:00 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். எனவே, அப்போது, மலை மேல், போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில், வரும் ஞாயிற்றுக்கிழமை, அனைத்து வாகனங்களும் மலைக்கு மேல் செல்ல அனுமதி அளிக்க கூடாது என, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை, சூரசம்ஹாரத்தை ஒட்டி, அடிவாரத்தில் இருந்து, காலை, 6:00 மணி முதல் இரவு வரை, பைக், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மலைக்கு மேல் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து பக்தர்களும், தேவஸ்தானம் சார்பில் இயக்கப்படும் பஸ்கள் மூலம், மலைக்கு மேல் உள்ள கோவிலுக்கு செல்லலாம்,‘என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை அஷ்டமியை முன்னிட்டுகால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar