Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்புல்லாணியில் கந்த சஷ்டி விழா கருமத்தம்பட்டி மாரியம்மன், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரத்தினகிரி முருகன் கோயிலில் வேல் வாங்கும் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2022
07:10

சரவணம்பட்டி: காலகாலேசுவரர் கோயிலில் நடக்கும் கந்தர் சஷ்டி விழாவிற்கு, கரட்டுமேடு ரத்தினகிரி சுப்ரமணியர் கோயிலில் வேல் பூஜை, வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேடு ரத்தினகிரியில் முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கந்தர் சஷ்டியின்போது சூரசம்ஹார நிகழ்வுகள் நடப்பதில்லை. சஷ்டி விரதம் இருப்போர் இந்த கோயிலில் காப்புக் கட்டுகின்றனர். ஆனால், சூரசம்ஹாரம் ரத்தினகிரியில் நடப்பதில்லை. மாறாக, சர்க்கார்சாமக்குளம் கோவில்பாளையத்தில் உள்ள காலகாலேஸ்வரர் கோயிலில் நடக்கிறது. ஆனால், ரத்தினகிரி முருகன் கோயிலிலிருந்து தான் தாரகா சூரனையும், சிங்கமுக சூரனையும் வதம் செய்ய வேல் பூஜை செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. நாளை ஞாயிறன்று நடக்கும் சூரசம்ஹாரத்திற்கு வேல் வாங்குதல் நிகழ்ச்சி காலை 11.00 மணி அளவில் நடக்கிறது. மாலை 4.00 மணிக்கு காலகலேஸ்வரர் கோயிலில் எழுந்தருளியுள்ள காலசுப்ரமணியர், சூரனை சம்ஹாரம் செய்து அருள்புரிகிறார். திங்களன்று காலை வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (26ம் ... மேலும்
 
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 
temple news
விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் ... மேலும்
 
temple news
எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar