Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில் ... பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் கந்தசஷ்டி தேரோட்டம் பண்பொழி திருமலைக்குமார சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: இரவில் திருக்கல்யாணம் விமரிசை
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: இரவில் திருக்கல்யாணம் விமரிசை

பதிவு செய்த நாள்

01 நவ
2022
08:11

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் நேற்று இரவு திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் மாலையில் நடந்தது. திருவிழாவில் 7ம் நாளில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 5:30 க்கு மேல் தெய்வானை அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி தவசு காட்சிக்கு புறப்பட்டார். முக்கிய வீதிகள் வழியாக தெப்பக்குளம் அருகே முருகா மடத்திற்கு வந்து சேர்ந்தார். நேற்று பகல் 2:30 மணிக்கு சுவாமி குமர விடங்க பெருமான் தபசு காட்சிக்கு புறப்பட்டார். அவரும் முருகா மடம் வந்து சேர்ந்தார். தெய்வானை அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவமும், தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு தீபாராதனையும் நடந்தது. பின்னர் தெப்பக்குளம் சந்திப்பில் சுவாமி அம்பாள் எதிரெதிரே நிற்க தோள் மாலை மாற்றும் நிகழ்வு நடந்தது. சுவாமி அம்பாளுக்கு பட்டுகள் மற்றும் பிரசாதங்கள் பரிமாறப்பட்டன. சுவாமியை அம்பாள் மூன்று முறை வலம் வந்து தோள் மாலை மாற்றப்பட்டது. பின்னர் சுவாமி அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சுவாமி அம்பாள் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி ரத வீதிகளை சுற்றி கோயில் வந்து சேர்ந்தனர். அங்கு இரவு 12 மணிக்கு திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பை, மருபாய் கவுன்தேவி மந்திர் மகா கும்பாபிஷேகம் இன்று காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar