Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மாரியம்மன் கோயிலில் வரும் 30ல் பாலாலய ... கதிர்நரசிங்கப் பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் ஸ்ரீ மாரியம்மன் கோயில் கொடை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2012
10:08

திருச்செந்தூர், ஆக.28- திருச்செந்தூர் சுப்பிரமணியபுரம் நாடார் தெரு ஸ்ரீ மாரியம்மாள் கோயில் கொடை விழா இன்று நடக்கிறது.திருச்செந்தூரில் சுப்பிரமணியபுரம் நாடார் தெரு ஸ்ரீ மாரியம்மன் கோயில் கொடை விழா கடந்த 21ம் தேதி கால்நட்டு விழா துவங்கியது. கொடைவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் அம்பாளுக்கு மாக்காப்பு அலங்கார தீபாராதனையும், இரவு சந்தனகாப்பு தீபாராதனையும் நடந்தது. இன்று 28ம் தேதி காலை 9 மணிக்கு அம்பாளுக்கு பால்குடம் எடுத்து வாணவேடிக்கையுடன் மேளதாளம் முழங்க ரதவீதி வலம் வந்து காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து 11.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. 12 மணிக்கு வாணவேடிக்கையுடன் அம்மன் கும்பம் எடுத்து வீதிஉலா நடக்கிறது. இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு புஷ்ப அலங்கார தீபாராதனையும் தொடர்ந்து 12.30 மணிக்கு அம்மன் கும்பம் எடுத்து வீதிஉலாவும் நடக்கிறது. நாளை 29ம் தேதி அதிகாலை 4 மணிக்கு படைப்பு தீபாராதனையும் பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் மாலை 4 மணிக்கு மஞ்சள்நீராட்டு, 5 மணிக்கு முளைப்பாரி எடுத்து திருக்கடலில் பிரி செலுத்துதலும் நடக்கிறது. விழா நாட்களில் கோயில் கலை அரங்கில் வில்லிசை, நையாண்டி, மேளம், மெல்லிசை உட்பட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்நிர்வாக கமிட்டி தலைவர் முருகன் நாடார், செயலர் செந்தில்குமார் நாடார், துணைத் தலைவர் செந்தில் வேல்நாடார், துணை செயலாளர் செந்தில்குமார் நாடார், பொருளாளர் ஜெகன் நாடார், கணக்கர் சந்தனக்குமார் நாடார், கொடை கமிட்டி சுரேஷ் பாபு நாடார், செந்தில்குமார் நாடார், வசூலர் சித்திரைவேல் நாடார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar