Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்திரகாளி அம்மனுக்கு இளநீர் ... கார்த்திகை தீபத் திருவிழா: அருணாசலேஸ்வரர் கோயில் கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணி துவக்கம் கார்த்திகை தீபத் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெங்கஞ்சி கோவிலுக்கு எழுந்தருளிய கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன்
எழுத்தின் அளவு:
வெங்கஞ்சி கோவிலுக்கு எழுந்தருளிய கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன்

பதிவு செய்த நாள்

18 நவ
2022
10:11

கொல்லங்கோடு: 41 நாள் மண்டலகால பூஜைகளுக்காக கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் மூலகோவிலில் இருந்து திருவிழா கோவிலுக்கு எழுந்தருளினார். கொல்லங்கோடு பத்ரகாளி

அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒரே அம்மனுக்கு இரண்டு கோவில்கள் உள்ளன. கண்ணனாகம் அருகே வ ட்டவிளையில் மூலகோவில் அமைந்து உள்ளது. அங்கிருந்து கிழக்கு நோக்கி சுமார் 2 கி.மீ., தூரத்திற்கு உட்பட்ட வெங்கஞ்சி பகுதியில் திருவிழா கோவில் உள்ளது.


இங்கு தான் ஆண்டுதோறும் குழந்தைகளுக்காக தூக்க நேர்ச்சை நடக்கும். இதேப்போன்று 2 ஆண்டுக்கு ஒரு முறை கார்த்திகை மாத மண்டல கால பூஜைகளும் வெங்கஞ்சி கோவிலில் நடக்கிறது. இக்கோவிலில் இந்த ஆண்டைய கார்த்திகை மாத சிறப்பு பூஜைகள் நேற்று துவங்கியது. இதை அடுத்து அம்மன் நேற்று மாலை 4.30 மணிக்கு வட்டவிளையில் இருந்து வெங்கஞ்சி கோவிலுக்கு எழுந்தருளினார். அம்மன் விக்ரகங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. வழிநெடுகிலும் பக்தர்கள் தோரணங்கள் கட்டியும், பூஜை பொருட்கள் சமர்ப்பித்தும் வணங்கினர். 41 நாள் மண்டல கால பூஜை கள் முடிவடைந்த பின் அம்மன் மீண்டும் மூலஸ்தான கோவிலுக்கு எழுந்தருளுவார். அதே வேளை மூலகோவிலில் அம்மன் சன்னதி தவிர பிற சன்னதிகளில் வழக்கம் போல் நடை திறந்து பூஜைகள் நடக்கும். அம்மனுக்கு வெங்கஞ்சி கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் வழக்கமான பூஜைகளும் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமசந்திரன் நாயர், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி தலைமையில் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் செய்து உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வீடு மற்றும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விஷ்ணு ... மேலும்
 
temple news
ஆடிக்கிருத்திகை; திருத்தணி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்.. காவடிகளுடன் பரவசம்திருத்தணி; ... மேலும்
 
temple news
மாதான முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ ... மேலும்
 
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar