கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டு இரண்யனைக் கொன்றழித்த நேரமே இரண்யவேளை. சூரிய அஸ்தமனம் ஆகும் நேரத்தை இப்படி குறிப்பிடுவதுண்டு. இவ்வேளையில் சாப்பிடக்கூடாது என்பது வழக்கம். நரசிம்மர் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நேரம்.